"ஆளுமை:சடாட்சரசிங்கம், துரைராசசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை1|
+
{{ஆளுமை|
 
பெயர்=சடாட்சரசிங்கம்|
 
பெயர்=சடாட்சரசிங்கம்|
 
தந்தை=துரைராசசிங்கம்|
 
தந்தை=துரைராசசிங்கம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சடாட்சரசிங்கம், துரைராசசிங்கம் (1964.04.09 - ) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர். இவரது தந்தை துரைராசசிங்கம்; இவரது தாய் சிவபாக்கியம். 2004 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், கிளிநொச்சியில் வரி அறவீட்டாளராகக் கடமை புரிந்துள்ளார். இவர் கற்பகன்பாமாலை, விநாயக தோத்திரம் நூல்களை எழுதியுள்ளார். இவர் கோயில் பூசை செய்தல், நாடகம், வில்லிசை, சொற்பொழிவு, புராணபடனம் முதலான சமயப்பணிகளைச் செய்ததோடு செஞ்சொற் செம்மல் என்ற கௌரவப்பட்டத்தையும் பெற்றுள்ளார்.  
+
சடாட்சரசிங்கம், துரைராசசிங்கம் (1964.04.09 - ) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர். இவரது தந்தை துரைராசசிங்கம்; தாய் சிவபாக்கியம். 2004 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், கிளிநொச்சியில் வரி அறவீட்டாளராகக் கடமை புரிந்துள்ளார். இவர் கற்பகன்பாமாலை, விநாயக தோத்திரம் நூல்களை எழுதியுள்ளார். இவர் கோயில் பூசை செய்தல், நாடகம், வில்லிசை, சொற்பொழிவு, புராணபடனம் முதலான சமயப்பணிகளைச் செய்ததோடு செஞ்சொற் செம்மல் என்ற கௌரவப்பட்டத்தையும் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|70-71}}
 
{{வளம்|16946|70-71}}

03:55, 7 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சடாட்சரசிங்கம்
தந்தை துரைராசசிங்கம்
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1964.04.09
ஊர் சித்தங்கேணி
வகை அரச உத்தியோகத்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சடாட்சரசிங்கம், துரைராசசிங்கம் (1964.04.09 - ) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர். இவரது தந்தை துரைராசசிங்கம்; தாய் சிவபாக்கியம். 2004 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், கிளிநொச்சியில் வரி அறவீட்டாளராகக் கடமை புரிந்துள்ளார். இவர் கற்பகன்பாமாலை, விநாயக தோத்திரம் நூல்களை எழுதியுள்ளார். இவர் கோயில் பூசை செய்தல், நாடகம், வில்லிசை, சொற்பொழிவு, புராணபடனம் முதலான சமயப்பணிகளைச் செய்ததோடு செஞ்சொற் செம்மல் என்ற கௌரவப்பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 70-71