"ஆளுமை:வைத்தியலிங்கம், சி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=வைத்தியலிங்கம்| | பெயர்=வைத்தியலிங்கம்| | ||
தந்தை=| | தந்தை=| | ||
| வரிசை 20: | வரிசை 20: | ||
{{வளம்| 15515|49}} | {{வளம்| 15515|49}} | ||
{{வளம்| 16488|19-22}} | {{வளம்| 16488|19-22}} | ||
| + | |||
| + | {{குறுங்கட்டுரை}} | ||
05:09, 13 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | வைத்தியலிங்கம் |
| பிறப்பு | |
| ஊர் | ஏழாலை |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
வைத்தியலிங்கம், சி. யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் ரவீந்திரன் என்னும் புனைபெயரால் அறியப்பட்டார். 1930களிலிருந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கிய இவர், 25 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் பாற்கஞ்சி, ஏன் சிரித்தார், என் காதல், பைத்தியக்காரி, பார்வதி, பிச்சைக்காரர், உள்ளப்பெருக்கு, டிங்கிரி மெனிக்கா உட்படப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும் இவரது சிறுகதைகள் தொகுப்பு நூல்களாகவும் வெளிவந்துள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 48-50
- நூலக எண்: 4428 பக்கங்கள் 373-374
- நூலக எண்: 15515 பக்கங்கள் 49
- நூலக எண்: 16488 பக்கங்கள் 19-22