"ஆளுமை:சுப்பிரமணிய தேசிகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | பருத்தித்துறையைச் சேர்ந்த | + | சுப்பிரமணிய தேசிகர் பருத்தித்துறையைச் சேர்ந்த சமயப் பெரியார். இவர் ஈமக்கிரியைகளை மக்களின் மனத்திருப்திக்கு ஏற்ப நடத்துவார். காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் கல்வி கற்பித்தவர். இவர் சைவமகாசபையுடன் மிகுந்த தொடர்பு கொண்டதுடன் சைவப்பிரசங்கங்கள் மூலமும் சொற்பொழிவுகள் மூலமும் சமயத்தையும் தமிழையும் வளர்த்தவர். |
| − | |||
| − | காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் கல்வி கற்பித்தவர். சைவமகாசபையுடன் மிகுந்த தொடர்பு | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3769|315}} | {{வளம்|3769|315}} | ||
| + | |||
| + | [[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]] | ||
15:18, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | சுப்பிரமணிய தேசிகர் |
| பிறப்பு | |
| ஊர் | பருத்தித்துறை |
| வகை | சமயப் பெரியார் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சுப்பிரமணிய தேசிகர் பருத்தித்துறையைச் சேர்ந்த சமயப் பெரியார். இவர் ஈமக்கிரியைகளை மக்களின் மனத்திருப்திக்கு ஏற்ப நடத்துவார். காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் கல்வி கற்பித்தவர். இவர் சைவமகாசபையுடன் மிகுந்த தொடர்பு கொண்டதுடன் சைவப்பிரசங்கங்கள் மூலமும் சொற்பொழிவுகள் மூலமும் சமயத்தையும் தமிழையும் வளர்த்தவர்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 315