"ஆளுமை:சுப்பையர், மேருகிரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சுப்பையர், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
| − | பெயர்=சுப்பையர் | + | பெயர்=சுப்பையர்| |
தந்தை=மேருகிரி| | தந்தை=மேருகிரி| | ||
தாய்=| | தாய்=| | ||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | + | சுப்பையர், மேருகிரி யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மேருகிரி. இவர் தனது தந்தையிடம் கல்வி பயின்று தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிவுடையவராகத் திகழ்ந்தார். இவர் இசைக் கலையில் புலமை பெற்று விளங்கியதுடன் நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|963|127}} | {{வளம்|963|127}} | ||
| + | [[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]] | ||
15:33, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | சுப்பையர் |
| தந்தை | மேருகிரி |
| பிறப்பு | |
| ஊர் | காரைநகர் |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சுப்பையர், மேருகிரி யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மேருகிரி. இவர் தனது தந்தையிடம் கல்வி பயின்று தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிவுடையவராகத் திகழ்ந்தார். இவர் இசைக் கலையில் புலமை பெற்று விளங்கியதுடன் நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 127