"ஆளுமை:இராசதேவி, சபாபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=இராசதேவி சபாபதி|
+
பெயர்=இராசதேவி, சபாபதி|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராசதேவி சபாபதி (1939.11.25 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் தனது பெற்றோரிடமும், பேரன் பெரியதம்பி அவர்களிடமும் இசைக் கலையைப் பயின்றார். 1960 - 1963 வரை யாழ்ப்பாணம், நல்லூர் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம், விஸ்வநாத இசைக் கல்லூரி, அரியாலை சனசமூக நிலையம் போன்ற பல இடங்களில் ஆசிரியையாகக் கடமையாற்றியுள்ளார். இவர் வானொலிகளிலும் ஆலயங்களிலும் பல இசைக் கச்சேரிகளை நடாத்தியுள்ளார். இவரது இசை ஆளுமையை கெளரவித்து கலாவித்தகர் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
+
இராசதேவி, சபாபதி (1939.11.25 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவர் தனது பெற்றோரிடமும், பேரன் பெரியதம்பி அவர்களிடமும் இசைக்கலையைப் பயின்றார். 1960 - 1963 வரை யாழ்ப்பாணம், நல்லூர் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம், விஸ்வநாத இசைக்கல்லூரி, அரியாலை சனசமூக நிலையம் போன்ற பல இடங்களில் ஆசிரியையாகக் கடமையாற்றியுள்ளார். இவர் வானொலிகளிலும், ஆலயங்களிலும் பல இசைக்கச்சேரிகளை நடாத்தியுள்ளார்.  
 +
 
 +
இவரது இசை ஆளுமையைக் கெளரவித்துக் ''கலாவித்தகர்'' என்னும் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|54}}
 
{{வளம்|15444|54}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

01:17, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசதேவி, சபாபதி
பிறப்பு 1939.11.25
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசதேவி, சபாபதி (1939.11.25 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவர் தனது பெற்றோரிடமும், பேரன் பெரியதம்பி அவர்களிடமும் இசைக்கலையைப் பயின்றார். 1960 - 1963 வரை யாழ்ப்பாணம், நல்லூர் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம், விஸ்வநாத இசைக்கல்லூரி, அரியாலை சனசமூக நிலையம் போன்ற பல இடங்களில் ஆசிரியையாகக் கடமையாற்றியுள்ளார். இவர் வானொலிகளிலும், ஆலயங்களிலும் பல இசைக்கச்சேரிகளை நடாத்தியுள்ளார்.

இவரது இசை ஆளுமையைக் கெளரவித்துக் கலாவித்தகர் என்னும் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 54