"ஆளுமை:கதிரேசு, முத்துக்குமாரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| (பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
03:16, 7 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | கதிரேசு |
| தந்தை | முத்துக்குமாரு |
| பிறப்பு | 1800 |
| இறப்பு | 1844 |
| ஊர் | அச்சுவேலி |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கதிரேசு, முத்துக்குமாரு (1800 - 1844) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை முத்துக்குமாரு. பதுமபூரணி நாடகம் என்னும் நாடக நூல் இவரால் இயற்றப்பட்டதோடு, நெல்லியோடை அம்மன் பேரிற் பல விருத்தங்களையும் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 60