"ஆளுமை:பெருமாள் வேலாயுதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பெருமாள்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
| − | பெயர்=பெருமாள்| | + | பெயர்=பெருமாள் வேலாயுதர்| |
தந்தை=சின்னதம்பி வேலாயுதர்| | தந்தை=சின்னதம்பி வேலாயுதர்| | ||
| − | தாய்= | + | தாய்=சின்னாச்சி| |
பிறப்பு=1880| | பிறப்பு=1880| | ||
இறப்பு=1940| | இறப்பு=1940| | ||
| வரிசை 9: | வரிசை 9: | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
| − | + | பெருமாள் குருஷிஷ்ய முறையிலே ஆயுள்வேத வைத்தியத்தை கற்று அதிலே புலமை பெற்ற ஒருவராக காணப்பட்டார். அதிலும் கைநாடி பார்க்கும் முறையிலே இவர் அதிகம் பாண்டித்தியம் நிறைந்தவராகவும் இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஏடுகளை ஆய்வு செய்து மூலிகைகளை தேடி எடுத்து மருந்துக்களை தயாரிப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்தார். நோயாளர்களின் பிணி தீர்ப்பதற்காக தென் இந்தியாவில் இருந்து வரவழைத்த வைத்திய நிபுணர் ஒருவரின் வழிகாட்டலில் ஆயுர்வேத வைத்திய உலகில் மிக உயர்ந்ததாக பேசப்படும் ''மாத்திரைக்கட்டு'' என்னும் மருந்தினை தேவையான மூலிகைகள், மருந்துக்களைப் பெற்று தனது வீட்டிலே ஏழு வகையிலே தயாரித்து புடமிட்டு வைத்திருந்து நோய்களை போக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|386-388}} | {{வளம்|4640|386-388}} | ||
04:20, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | பெருமாள் வேலாயுதர் |
| தந்தை | சின்னதம்பி வேலாயுதர் |
| தாய் | சின்னாச்சி |
| பிறப்பு | 1880 |
| இறப்பு | 1940 |
| ஊர் | வேலணை |
| வகை | மருத்துவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
பெருமாள் குருஷிஷ்ய முறையிலே ஆயுள்வேத வைத்தியத்தை கற்று அதிலே புலமை பெற்ற ஒருவராக காணப்பட்டார். அதிலும் கைநாடி பார்க்கும் முறையிலே இவர் அதிகம் பாண்டித்தியம் நிறைந்தவராகவும் இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஏடுகளை ஆய்வு செய்து மூலிகைகளை தேடி எடுத்து மருந்துக்களை தயாரிப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்தார். நோயாளர்களின் பிணி தீர்ப்பதற்காக தென் இந்தியாவில் இருந்து வரவழைத்த வைத்திய நிபுணர் ஒருவரின் வழிகாட்டலில் ஆயுர்வேத வைத்திய உலகில் மிக உயர்ந்ததாக பேசப்படும் மாத்திரைக்கட்டு என்னும் மருந்தினை தேவையான மூலிகைகள், மருந்துக்களைப் பெற்று தனது வீட்டிலே ஏழு வகையிலே தயாரித்து புடமிட்டு வைத்திருந்து நோய்களை போக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 386-388