"ஆளுமை:இராமலிங்கப்பிள்ளை, வயிரவமுத்து உடையார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 4: | வரிசை 4: | ||
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
| − | இறப்பு=| | + | இறப்பு=1885.02.16| |
ஊர்=சுதுமலை| | ஊர்=சுதுமலை| | ||
வகை=புலவர்| | வகை=புலவர்| | ||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | வ. இராமலிங்கப்பிள்ளை ( - 1885.02.16) யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வயிரவமுத்து உடையார். இவர் நவாலியூர் கா.முத்துக்குமாரபிள்ளையிடம் தமிழிலக்கண இலக்கியங்களை கற்றார். சங்களையந்தாதி, மாணிக்கவாசகர் விலாசம், நளச்சக்கரவர்த்தி விலாசம் என்னும் | + | வ. இராமலிங்கப்பிள்ளை ( - 1885.02.16) யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வயிரவமுத்து உடையார். இவர் நவாலியூர் கா.முத்துக்குமாரபிள்ளையிடம் தமிழிலக்கண இலக்கியங்களை கற்றார். சங்களையந்தாதி, மாணிக்கவாசகர் விலாசம், நளச்சக்கரவர்த்தி விலாசம் என்னும் நூல்களையும் பல தனிக்கவிகளையும் இவர் இயற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
| வரிசை 16: | வரிசை 16: | ||
{{வளம்|3003|212}} | {{வளம்|3003|212}} | ||
{{வளம்|963|45}} | {{வளம்|963|45}} | ||
| − | |||
| − | |||
| − | |||
| − | |||
01:14, 28 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | இராமலிங்கப்பிள்ளை, வயிரவமுத்து உடையார் |
| தந்தை | வயிரவமுத்து உடையார் |
| பிறப்பு | |
| இறப்பு | 1885.02.16 |
| ஊர் | சுதுமலை |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
வ. இராமலிங்கப்பிள்ளை ( - 1885.02.16) யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வயிரவமுத்து உடையார். இவர் நவாலியூர் கா.முத்துக்குமாரபிள்ளையிடம் தமிழிலக்கண இலக்கியங்களை கற்றார். சங்களையந்தாதி, மாணிக்கவாசகர் விலாசம், நளச்சக்கரவர்த்தி விலாசம் என்னும் நூல்களையும் பல தனிக்கவிகளையும் இவர் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 190
- நூலக எண்: 3003 பக்கங்கள் 212
- நூலக எண்: 963 பக்கங்கள் 45