"ஆளுமை:தெணியான், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பயனரால் ஆளுமை:தெணியான், ஆளுமை:தெணியான், கந்தையா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
23:20, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | தெணியான் |
| தந்தை | கந்தையா |
| தாய் | சின்னம்மா |
| பிறப்பு | 1942.01.06 |
| ஊர் | பொலிகண்டி |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
தெணியான், கந்தையா (1942.01.06)ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தயை; தஔ சின்னம்மா. ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் 'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார். "சிதறல்கள்", "கானலில் நீர்" போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 446
- நூலக எண்: 13844 பக்கங்கள் 188-190