"ஆளுமை:ஜெயபாலன், வ. ஐ. சண்முகம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=ஜெயபாலன்|
 
பெயர்=ஜெயபாலன்|
தந்தை=|
+
தந்தை=சண்முகம்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1944|
 
பிறப்பு=1944|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=நெடுந்தீவு|
+
ஊர்= உடுவில், நெடுந்தீவு|
வகை=எழுத்தாளர்|
+
வகை=கவிஞர், எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
 +
ஜெயபாலன், சண்முகம்பிள்ளை (1944 - ) யாழ்ப்பாணம், உடுவிலைப் பிறப்பிடமாகவும் நெடுந்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்பிள்ளை. இவர் கவிதை, சிறுகதைகள் எழுதியதுடன் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
  
ஜெயபாலன், வ. ஐ. ச. (1944 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந் எழுத்தாளர். இவர் கவிதைகள், சிறுகதைகள், சமூக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதுடன் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
+
சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியின் பாடல், வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் ஆகியன இவரது கவிதை நூல்கள்.
 
 
சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியின் பாடல், வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் ஆகியன இவரால் எழுதப்பட்ட கவிதை நூல்களாகும்.
 
 
 
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[:பகுப்பு:ஜெயபாலன், வ. ஐ. ச.|இவரது நூல்கள்]]
 
* [[:பகுப்பு:ஜெயபாலன், வ. ஐ. ச.|இவரது நூல்கள்]]
 
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%90._%E0%AE%9A._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D  ஜெயபாலன், வ. ஐ. ச. பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%90._%E0%AE%9A._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D  ஜெயபாலன், வ. ஐ. ச. பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 +
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%90._%E0%AE%9A._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிபீடியாவில் வ. ஐ. ச. ஜெயபாலன் ]
 +
*[http://eluthu.com/kavignar/V.-I.-S.-Jayapalan.ph எழுத்து இணையத்தில் ச. ஜெயபாலனின் கவிதைகள்]
 +
 +
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10|171}}
 
{{வளம்|10|171}}
 
{{வளம்|16140|12}}
 
{{வளம்|16140|12}}
 +
{{வளம்|3848|139-141-142}}
 +
{{வளம்|13958|69-73}}

02:15, 14 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜெயபாலன்
தந்தை சண்முகம்பிள்ளை
பிறப்பு 1944
ஊர் உடுவில், நெடுந்தீவு
வகை கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயபாலன், சண்முகம்பிள்ளை (1944 - ) யாழ்ப்பாணம், உடுவிலைப் பிறப்பிடமாகவும் நெடுந்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்பிள்ளை. இவர் கவிதை, சிறுகதைகள் எழுதியதுடன் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியின் பாடல், வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் ஆகியன இவரது கவிதை நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 171
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 12
  • நூலக எண்: 3848 பக்கங்கள் 139-141-142
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 69-73