"ஆளுமை:கதிரவேற்பிள்ளை, நாகப்பபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கதிரைவேற்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1844|
 
பிறப்பு=1844|
 
இறப்பு=1907|
 
இறப்பு=1907|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=புலோலி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |

03:03, 28 மே 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கதிரைவேற்பிள்ளை, நா.
தந்தை நாகப்பபிள்ளை
பிறப்பு 1844
இறப்பு 1907
ஊர் புலோலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரைவேற்பிள்ளை யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். தந்தையார் நாகப்பபிள்ளை. சென்னையில் வாழ்ந்து கல்வி கற்பித்தார். கவிகளை பாடியதுடன் நூல்களையும் எழுதியுள்ளார். அருட்பா-மருட்பா வாதத்தில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத் தமிழகராதி எனும் அகரமுதலியினைத் தொகுத்ததோடு சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சுப்பிரமணிய பராக்கிரமம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 242
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 87-90

வெளி இணைப்புக்கள்