"ஆளுமை:கணேசன், பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கணேசன், பொன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பொ.கணேசன் (1952.04.03 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. கானமூர்த்தி குழுவில் தவில் கலைஞராக இருந்து தவில் வாசிக்கும் இவர் பரம்பரை பரம்பரையாக இக் கலைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர் தனது தந்தையாரான பொன்னையாவிடம் தவில் கலையின் தொழில்நுட்பங்களை கற்றறிந்து அவரையே தன் தவில் கலையின் ஆசானாக் கொண்டு அவர் வழியில் சிறந்த தவில் வித்துவானாக விளங்கி வருகின்றார்.  
+
பொ.கணேசன் (1952.04.03 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. கானமூர்த்தி குழுவில் தவில் கலைஞராக இருந்து தவில் வாசிக்கும் இவர் பரம்பரை பரம்பரையாக இக் கலைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர் தனது தந்தையாரான பொன்னையாவிடம் தவில் கலையின் நுட்பங்களை கற்றறிந்து சிறந்த தவில் வித்துவானாக விளங்கி வருகின்றார்.  
  
இலங்கைத் தீவில் மட்டுமல்லாது தமிழர் அதிகமாக வாழும் சிங்கப்பூ, மலேசியா, ஜேர்மனி, சுவிஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் இவர் தன் குழுவினருடன் இணைந்து சென்று தனது திறமையை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளார். தவில் வாசிப்பதில் முப்பதெட்டு வருடங்களுக்கு மேலான அனுபவம் பெற்றுள்ள இவரை நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகம் ''தவில்நாதமணி'' என்னும் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ''லயஞான சுடரொளி'' என்னும் பட்டத்தையும் இக் கலைஞர் சுவீகரித்துள்ளார்.
+
இலங்கைத் தீவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, ஜேர்மனி, சுவிஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் திறமையை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ள இவரை நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகம் ''தவில்நாதமணி'' என்னும் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|124}}
 
{{வளம்|7571|124}}

02:31, 16 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணேசன், பொன்னையா
தந்தை பொன்னையா
பிறப்பு 1952.04.03
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொ.கணேசன் (1952.04.03 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. கானமூர்த்தி குழுவில் தவில் கலைஞராக இருந்து தவில் வாசிக்கும் இவர் பரம்பரை பரம்பரையாக இக் கலைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர் தனது தந்தையாரான பொன்னையாவிடம் தவில் கலையின் நுட்பங்களை கற்றறிந்து சிறந்த தவில் வித்துவானாக விளங்கி வருகின்றார்.

இலங்கைத் தீவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, ஜேர்மனி, சுவிஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் திறமையை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ள இவரை நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகம் தவில்நாதமணி என்னும் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 124