"ஆளுமை:கந்தசாமி, மாரியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கந்தசாமி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கந்தசாமி, மாரியன் (1946.04.28 - ) | + | கந்தசாமி, மாரியன் (1946.04.28 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாரியன். நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், 1980 ஆம் ஆண்டிலிருந்து நாடகம் நடித்தல், பழக்குதல் போன்ற கலைப்பணிகளை ஆற்றி வந்துள்ளார். |
− | இவர் அராலி சரஸ்வதி | + | இவர் அராலி சரஸ்வதி பாடசாலைச் கல்விச் சமூகத்தினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதோடு ''கலைமாணிப்'' பட்டத்தினையும் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|141}} | {{வளம்|15444|141}} |
03:26, 29 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கந்தசாமி |
தந்தை | மாரியன் |
பிறப்பு | 1946.04.28 |
ஊர் | அராலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தசாமி, மாரியன் (1946.04.28 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாரியன். நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், 1980 ஆம் ஆண்டிலிருந்து நாடகம் நடித்தல், பழக்குதல் போன்ற கலைப்பணிகளை ஆற்றி வந்துள்ளார்.
இவர் அராலி சரஸ்வதி பாடசாலைச் கல்விச் சமூகத்தினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதோடு கலைமாணிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 141