"ஆளுமை:ரிம்ஸா, முஹம்மத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ரிம்ஸா, முஹம்மத் (1978.04.20 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மத்; தாய் லரீபா. இவர் வரகாப்பொளை பாபுல் ஹஸன் மத்திய மகாவித்தியாலயம், வெலிகம அறபா தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக தொழில் புரிந்து வந்துள்ளார்.  
+
ரிம்ஸா, முஹம்மத் (1978.04.20 - ) மாத்தறையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மத்; இவரது தாய் லரீபா. இவர் வரகாப்பொலை பாபுல் ஹஸன் மத்திய மகா வித்தியாலயம், வெலிகம அறபா தேசியப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராகத் தொழில் புரிந்து வந்துள்ளார்.  
  
1998ம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறை ஈடுபாடு கொண்டுள்ள இவரது முதலாவது ஆக்கம்‘சமாதானமே வா’ எனும் தலைப்பில் சூரியன் FM இல் இடம்பெற்றது. அன்றிலிருந்து 180க்கு மேற்பட்ட கவிதைகளையும், 25க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மித்திரன் வாரமலர், நேத்ரா அலைவரிசை உதய தரிசனம், எங்கள் தேசம், தினகரன் வாரமஞ்சரி செந்தூரம் இதழ் ஆகியவற்றில் இவரது நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.  
+
இவர் 1998 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது முதலாவது ஆக்கமான ‘சமாதானமே வா’ சூரியன் FM இல் இடம்பெற்றதிலிருந்து 180 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 25 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது நேர்காணல்கள் மித்திரன் வாரமலர், நேத்ரா அலைவரிசையில் உதய தரிசனம், எங்கள் தேசம், தினகரன் வாரமஞ்சரியில் செந்தூரம் இதழ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. இவர் வங்கிக் கணக்கிணக்கக் கூற்று, கணக்கீட்டுச் சுருக்கம், கணக்கீட்டின் தெளிவு, தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு) போன்ற நூல்களை  வெளியிட்டுள்ளார்.  
  
வங்கிக்கணக்கிணக்கக் கூற்று, ISBN 955-8409-09-X, கணக்கீட்டுச் சுருக்கம், ISBN 978-955-8741-37-5, கணக்கீட்டின் தெளிவு ISBN 955-50020-2-9, தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு) ISBN 978-955-1810-10-8 போன்ற நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.
+
இவருக்கு இவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.  
 
 
இவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியுள்ளது.  
 
  
  

05:18, 5 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ரிம்ஸா
தந்தை முஹம்மத்
தாய் லரீபா
பிறப்பு 1978.04.20
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரிம்ஸா, முஹம்மத் (1978.04.20 - ) மாத்தறையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மத்; இவரது தாய் லரீபா. இவர் வரகாப்பொலை பாபுல் ஹஸன் மத்திய மகா வித்தியாலயம், வெலிகம அறபா தேசியப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராகத் தொழில் புரிந்து வந்துள்ளார்.

இவர் 1998 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவரது முதலாவது ஆக்கமான ‘சமாதானமே வா’ சூரியன் FM இல் இடம்பெற்றதிலிருந்து 180 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 25 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது நேர்காணல்கள் மித்திரன் வாரமலர், நேத்ரா அலைவரிசையில் உதய தரிசனம், எங்கள் தேசம், தினகரன் வாரமஞ்சரியில் செந்தூரம் இதழ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. இவர் வங்கிக் கணக்கிணக்கக் கூற்று, கணக்கீட்டுச் சுருக்கம், கணக்கீட்டின் தெளிவு, தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவருக்கு இவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 28-31
  • நூலக எண்: 1029 பக்கங்கள் 15