"ஆளுமை:சண்முகலிங்கம், ஐயாத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சண்முகலிங்கம்|
 
பெயர்=சண்முகலிங்கம்|
 
தந்தை=ஐயாத்துரை|
 
தந்தை=ஐயாத்துரை|

00:12, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகலிங்கம்
தந்தை ஐயாத்துரை
பிறப்பு 1946.08.01
ஊர் குப்பிளான்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகலிங்கம், ஐயாத்துரை (1946.08.01 - ) யாழ்ப்பாணம், குப்பிளானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் வடமராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையின் உபதலைவராகவும் கட்டைவேலி நெல்லியடி பல் நோக்கு கூட்டுறவுச் சங்கக் கலாச்சாரப் பெருமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

தனது இருபதாவது வயதில் (1966) இலக்கியத்துறைக்குள் பிரவேசித்த இவர், கோடுகளும் கோலங்களும், சாதாரணங்களும் அசாதாரணங்களும், அறிமுகங்கள் - விமர்சனங்கள் - குறிப்புக்கள் - பத்தி எழுத்துக்கள் முதலிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் இலங்கை வானொலியில் கவியரங்கம், சிறுவர் நாடகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். ஆறுமாறன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், 'அலை' கலை- இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் ஜீவநதி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

இவரது கோடுகளும் கோலங்களும் என்ற சிறுகதைக்கு 1976 ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. அத்துடன் 2007 ஆம் ஆண்டு வடமராட்சி தெற்கு- மேற்குக் கலாச்சாரப் பேரவை தமது வருடாந்தக் கலாச்சார விழாவில் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் இவரைக் கௌரவித்துப் பெருமை அடைந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 15