ஆளுமை:அலி, ஏ. எம். எம்.
நூலகம் இல் இருந்து
						
						Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:52, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | அலி, ஏ. எம். எம். | 
| பிறப்பு | 1948,.11.13 | 
| ஊர் | திருகோணமலை | 
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அலி (பி. 1948, ஒக்டோபர் 13) ஓர் எழுத்தாளரும் கவிஞருமாவார். திருகோணமலையில் பிறந்த இவர் கிண்ணியா அலி, துமு, துரைமகன் எனும் பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்பன எழுதியுள்ளார். 
வளங்கள்
- நூலக எண்: 1739 பக்கங்கள் 103-105