ஆளுமை:கனகசபைப்புலவர், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசபைப்புலவர், வே.
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் அளவெட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கனகசபைப்புலவர் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் வேலுப்பிள்ளை. திருவாக்குப் புராணம் எனும் நூலை இயற்றியவர். அத்துடன் செய்யுள்களையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 172
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 61-66

வெளி இணைப்புக்கள்