ஆளுமை:ராதிகா, பெருமாள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராதிகா
பிறப்பு 1982.01.17
ஊர் பதுளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ராதிகா பெருமாள் (1982.01.17 - ) பதுளை, லுணுகலையைச் சேர்ந்த எழுத்தாளர். இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் இளச்சுடர் கழகத்தின் தலைவராக இவர் கடமையாற்றியுள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வரும் இவரது படைப்புக்கள் மித்திரன், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், இலத்திரனியல், ஞானம், சக்தி எப். எம். ஆகியவற்றில் வெளியகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1028 பக்கங்கள் 39