ஆளுமை:குகநாதன், செல்லையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:53, 2 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குகநாதன், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குகநாதன், செல்லையா
தந்தை செல்லையா
தாய் ராஜேஸ்வரி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி.சி.குகநாதன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். நடிகராக விரும்பிய இவரை கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாக கதை-வசனம் எழுத தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்கு கதை-வசனம் எழுதினார். 50 சொந்தப் படங்களை எடுத்ததுடன், 51 படங்களை டைரக்ட் செய்தார்.

இலங்கையில் முதன் முதலாக இவரால் தயாரிக்கப்பட்ட படம் சமுதாயம் ஆகும். அத்தோடு இவர் பூமாலை என்ற கலை இலக்கியச் சஞ்சிகையும் நீண்ட காலம் நடத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 239

வெளி இணைப்புக்கள்