மல்லிகை 1972.07 (51)
நூலகம் இல் இருந்து
						
						Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:31, 22 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
| மல்லிகை 1972.07 (51) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 84144 | 
| வெளியீடு | 1972.07 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | டொமினிக் ஜீவா | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 60 | 
வாசிக்க
- மல்லிகை 1972.07 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- துரையப்பாபிள்ளை பாவலரின் நூற்றாண்டு நினைவு இதழ்
 - பா பாடுவது மட்டும் பாவலரின் வேலையல்ல!
 - யாழ்ப்பாண சுவதேசக் கும்மி – வி. கந்தவனம்
 - மலையக இலக்கியக் கடிதம் – பி. மகாலிங்கம்
 - பாவலரும் பாரதியும் – பி. நடராசன்
 - சிறுகதை: கனவுகள் ஆயிரம் – லெ. முருகபூபதி
 - பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை – ஆ. சிவநேசச்செல்வன்
 - எழுத உந்தும் தூண்டுகை – ஏ. ஜே. கனகரெட்னா
 - கட்டுரை: வட்டாரமொழி இலக்கியத்திலே பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை – எம். சிறீபதி
 - சிங்களச் சிறுகதை: மனைவி – எம். எல். எம். மன்சூர்
 - கவிதை: பாடப் புத்தகம் – முல்லை வீரக்குட்டி
 - பாவலர் துரையப்பாபிள்ளையின் சமுதாயப் பார்வை – சபா. ஜெயராசா
 - முதலைகள் – மு. கனகராசன்
 - சிரமம் குறைகிறது – வே. குமாரசாமி
 - பாவலரின் பாடல்கள் – செ. யோகராசா
 - இளந்தென்றல் – க. சண்முகலிங்கம்
 - பரிவர்த்தனை விவகாரம் – கே. எஸ். சிவகுமாரன்
 - ராஜாராம் மோகன்ராய் சில சிந்தனைகள் – திக்கவயல். தர்மகுலசிங்கம்
 - சனங்கள் – சண்முகம் சிவலிங்கம்