ஏகலைவ பூமி

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:41, 20 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "கவிதை" to "தமிழ்க் கவிதைகள்")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஏகலைவ பூமி
150px
நூலக எண் 21
ஆசிரியர் சிவசேகரம், சி.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப்
பேரவை
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 55

வாசிக்க


நூல் விபரம்

இத்தொகுதியில் உள்ள கவிதைகளில் இசைக்கப்படக்கூடியவை மூன்று உள்ளன. இன்னுமொன்று சீரான மரபுசார்ந்த சந்தவடிவிலானது. மற்றையவை வடிவில் மரபுடன் எளிதாக உறவுகாட்ட முடியாதவை. பெண்நிலை தொடர்பான கவிதைகள் புவனம் என்ற புனைபெயரில் ஆசிரியரால் தாயகம் (கனடா) இதழில் வெளியிடப்பட்டவை. இக்கவிதைகளுட் சர்வதேச நிலவரங்கள் தொடர்பானவை சில சுவடுகள் (நோர்வே) இதழில் பிரசுரமானவை. இந்நூல் இவரது ஐந்தாவது கவிதைத் தொகுதியாகும்.


பதிப்பு விபரம்
ஏகலைவ பூமி. சி.சிவசேகரம். சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6ஃ1, தாயார் சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, மே 1995. (சென்னை 600041: சூர்யா அச்சகம்) 55 பக்கம், விலை: இந்திய ரூபா 10., அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 3423)

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஏகலைவ_பூமி&oldid=111879" இருந்து மீள்விக்கப்பட்டது