நாடகக் கலைஞர் ஏ. ரி. பொ. வெள்ளி விழா மலர் 1974
நூலகம் இல் இருந்து
						
						Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:31, 22 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "{{ பிரசுரம்|" to "{{பிரசுரம்|")
| நாடகக் கலைஞர் ஏ. ரி. பொ. வெள்ளி விழா மலர் 1974 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 9351 | 
| ஆசிரியர் | - | 
| வகை | - | 
| மொழி | தமிழ் | 
| பதிப்பகம் |  குரும்பசிட்டி  சன்மார்க்க சபை  | 
| பதிப்பு | 1974 | 
| பக்கங்கள் | 52 | 
வாசிக்க
- நாடகக் கலைஞர் ஏ. ரி. பொ. வெள்ளி விழா மலர் 1974 (6.19 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- பதிப்புரை - பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை
 - ஆசியுரை - சு.து.ஷண்முகநாதக்குருக்கள்
 - பொன் விழா நோக்கிப் பொன்னுத்துரை - கலாநிதி சு.வித்தியானந்தன்
 - வாழ்த்துரை - கலையரசு க.சொர்ணலிங்கம்
 - வாழ்த்துரை - கலாஜோதி செ.சண்முகநாதன்
 - வாழ்த்துரை - கலாநிதி க.கைலாசபதி
 - வாழ்த்துரை - கலாநிதி கா.சிவத்தம்பி
 - வாழ்த்துரை - திரு.சி.சிவபாதசுந்தரம்
 - வாழ்த்துரை - இலங்கைத் தமிழாசிரியர் சங்கம்
 - வாழ்த்துரை - திரு.ச.சிதம்பரப்பிள்ளை
 - வாழ்த்துரை - திரு. பொ.சோமசுந்தரம்
 - வாழ்த்துரை - செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
 - வாழ்த்துரை - திரு வ.பொன்னம்பலம்
 - வாழ்த்துரை - திரு. பெ. செல்வரத்தினம்
 - வாழ்த்துரை - ஆசிரியர் வெ.சுந்தரமூர்த்தி
 - வாழ்த்துரை - இரசிகமணி கனக செந்திநாதன்
 - வாழ்த்துரை - தேவன்
 - வாழ்த்துரை - திரு.க.சொக்கலிங்கம்
 - கவிதை - கவிஞர் வி.கந்தவனம்
 - வாழ்த்துரை - திரு.சி.சிவசரவணபவன்
 - வாழ்த்துரை - கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை
 - கவிதை - கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை
 - வாழ்த்துரை - நடிகர் க.வை.தனேஸ்வரன்
 - வாழ்த்துரை - திரு வை.பொன்னையா
 - வாழ்த்துரை - எஸ்.எஸ்.கணேசபிள்ளை
 - வாழ்த்துரை - கமலாயம்
 - வாழ்த்துரை - அரியாலையூர் கவிஞர் வே.ஐயாத்துரை
 - மேடை ஏற்றமும் மேன்மக்கள் ஆதரவும்
 - கன்னிப் படைப்பொன்று சன்மார்க்க சபை நிதிக்கு
 - சென்னை மாநகரில் சேர்ந்திட்ட அனுபவங்கள்
 - தாகம் என்ற ஓரங்க நாடகத்தில் என் பங்கு
 - 'இருமனம்' நாடகமும் 'ஈழகேசரி' விமர்சனமும்
 - 'கற்புக்கனல்' மூலம் தேவனும் யானும்
 - 'லையனல்வென்ட்' தியேட்டரில் கொடிகட்டிப் பறக்கின்றேன்
 - இருபத்தைந்து அரங்குகளில் பவனி வந்த 'நிறைகுடம்'
 - 'பண்பின் சிகர'மும் 'பாசக் குர'லும்
 - ஆறு நாடகங்களுள் 'ஆயிரத்தில் ஒருவர்'
 - மாணவர் மத்தியிலே கலையுணர்வு ஊட்டுகிறேன்
 - 'ஆராமுது அசடா'வில் 'பாஸ்கர்' பாத்திரம்
 - 'லும்பிளித் தியேட்டரில் இரு தடவை 'இறுதிப் பரிசு'
 - 'நாடகம்' என்ற ஓரங்க நாடகம்
 - வானொலி நாடகமும் 'தாளக் காவடி'யும்
 - கலைக்கழகப் போட்டியில் பெற்ற சில பரிசில்கள்
 - நூல் வடிவில் எனது நாடக ஆக்கங்கள்
 - ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலமும் நாடகக் கருத்தரங்கங்களும்
 - நாடகக் கட்டுரைகள் ஏடேறி வந்தன
 - சிந்தையை ஈர்த்த சில சிங்கள நாடகங்கள்
 - விமர்சனத்தை ஊக்கி நாடகத்தை வளர்த்தவர்கள்
 - காவியப் பரிசு'ம் கருத்துப் பரிவர்த்தனையும்
 - நாடக மேடையில் நாதஸ்வரக் கலாமேதை திரு.என்.கே. பத்மநாதன்
 - கலைஞர்கள் கௌரவத்தில் களிபேருவகை கொண்டேன்
 - எஸ்.பொ.வின் கணிப்பும் எனது விழிப்பும்
 - பெருமையடைகிறேன் எதற்காகத் தெரியுமா