ஆதவன் 2000.10.22
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:32, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "")
ஆதவன் 2000.10.22 | |
---|---|
| |
நூலக எண் | 5832 |
வெளியீடு | ஒக்டோபர் - 22 2000 |
சுழற்சி | மாதம் ஐந்து முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- ஆதவன் 19 (21.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஒக்டோபர் புரட்சிக்கு வயது 83
- முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் யாரிடம்?
- ஏர்னஸ்டோ சே குவேராவின் மோட்டர் சைக்கிள் டயறி
- அக்கரைப் பற்றில் ஒரு காட்டுத்தர்பார்!: முஸ்லிம் காங்கிரஸ் காரர்களினது காடைத்தனம் பள்ளிவாசலினுள் அரங்கேற்றம் - அம்பாறை மாவட்ட செய்தியாளர்
- தோல்வியில் முடிந்துள்ள தேர்தலுக்கான யுத்தம்
- சிஹல உறுமயவுக்கு வெளிநாட்டு உதவி
- தீர்வுப் பொதியா! அப்படியென்றால் என்ன?
- அமெரிக்க தேசிய காவற் படை இலங்கைப் படையினருக்கு பயிற்சி
- தேசிய ஐக்கிய முன்னணியின் நிபந்தனைகளுக்கு முகம் சுளித்த ஜனாதிபதி - செந்தணலோன்
- ஊரோடி
- அமைச்சர்களின் பாரத்தை எமது நாடு தாங்குமா? - ஆசிரியர்
- விக்டர் எழுதுகிறார்: எழுந்துள்ள நெருக்கடியும் அதற்கான தீர்வும்
- "புரட்சிகரமான ஒரு தத்துவமின்றி புரட்சிகரமான ஒரு இயக்கம் இருக்க முடியாது"
- களநிலைவரம்: ஆறு ஆண்டுகளாக நடாத்தப்பட்ட சமாதானத்திற்கான யுத்தத்தின் அடுத்த கட்டம் என்ன? - கெளதமன்
- உலகமயமாக்கம் ஏற்படுத்தும் புதிய நெருக்கடிகள்: ஒரு சமூகச் செய்முறையை தீர்மானிக்கவிருக்கும் பூகோள மயமாக்கம் - சாலையூரான்
- யாழ் தேர்தல் முடிவுகள் வேட்பாளர் மீது ஏற்படுத்தியுள்ள உண்மைகள்: கூனிக் குறுதி முகங்களை மறைத்துக் கொண்டு.... - நிவேதா
- கவிதை: தங்க மகள் - செல்வி தர்மினி பத்மநாதன் (யாழ்ப்பாணம்)
- ஆரோக்கியமான பெண்நிலைச் சிந்தனைக்கான விவாதத்தளமொன்றை நோக்கிய தொடர் -1: சங்ககாலத்து பெண்ணியம் - சில குறிப்புகள்: அவசியம் மீளாய்வுக்குட்படுத்த வேண்டியிருக்கும் பண்டைக்கால தமிழ் பெண்களின் நிலை தொடர்பான மானிடவியலாளர்களின் கருத்துக்கள் - தொகுப்பு: சுதார்ஷினி
- தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர் 19: யாழ் சைவ வேளாளரின் ஆதிக்கம் நிலைபெற கருத்து நிலைகளை உருவாக்கிய நாவலர் - ஆதிசங்கரர்
- தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கத் தலைமைகளும்
- இலங்கை இந்தியர்களின் வரலாறு பகுதி -3: குடிவருகையும் ஆரம்பகால பிரச்சினைகளும்
- சர்வதேச அரசியல் களத்திலிருந்து...! மத்திய கிழக்கு சாத்தியமட்டதாகிப் போய்விட்ட சமாதானம்! தவிர்க்க முடியாததாகிப் போய்விட்ட யத்தம்? - ரதன்
- சிறுகதை: பிசாசின் இரவு
- கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
- கவிதை: ஒரு ஏழையின் தேசிய கீதம்! - நியாஸ் முனாதிக் (கிண்ணியா 05)
- இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும் - எஸ்.பொ
- சிறார்கள் எமது தேசிய சொத்துக்கள் - ஆர்.திவ்வியா
- மற்றவரை விட நாம் உயர்ந்தவர் என்ற மடமையைக் கொளுத்துவோம் - கே.எஸ்.சிவகுமாரன்
- மூதூரில் முஸ்லீம் பொதுமக்க்ள் பலி! தமிழீழ மக்கள் கட்சியின் கடுமையான கண்டனம்
- பாதாள உலகத்தை சேர்ந்த 35 பேர் கண்டியில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டனர்
- கூரையைப் பிரித்து வீட்டிற்குள் நுளைந்த பொலிஸ்காரர்
- பயோடேற்ரா - கெளதமன்
- மாமன், மருமகள் அண்ணன் தம்பி, தந்தை மகன் பாராளுமன்றத்தில்
- வன்னி மக்களுக்கு உதவ அரசும் சர்வதேச அமைப்புகளும் கைவிரிப்பு
- தொடர் -19: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
- பாரதியின் வரலாறு
- நூல் அறிமுகமும் விமர்சனமும்
- கண்ணதாசனின் திரைப்படப் பாடல்களில் இலக்கிய நயம் - திருமலை - வர்ண இளஞ்செழியன்