ஆளுமை:கனகசபைப்புலவர், வேலுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:56, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கனகசபைப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
| பெயர் | கனகசபைப்புலவர், வே. |
| தந்தை | வேலுப்பிள்ளை |
| பிறப்பு | |
| ஊர் | யாழ்ப்பாணம் |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கனகசபைப்புலவர் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் வேலுப்பிள்ளை. திருவாக்குப் புராணம் எனும் நூலை இயற்றியவர். அத்துடன் செய்யுள்களையும் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 172
- நூலக எண்: 3003 பக்கங்கள் 61-66