ஆளுமை:சிவஞானசுந்தரம், த.
நூலகம் இல் இருந்து
						
						Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:24, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவஞானசுந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
| பெயர் | சிவஞானசுந்தரம், த. | 
| பிறப்பு | 1915.09.06 | 
| ஊர் | ஏழாலை | 
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சிவஞானசுந்தரம் (பி. 1915, செப்டம்பர் 06) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்தவர். இலங்கையர்கோன் எனும் புனைப்பெயரில் பிரபல்யமானவர். சிறுகதைகள், நாடகங்கள், நாவல்களை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 44-46
