ஆளுமை:கந்தவனம், விநாயகர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:10, 16 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கந்தவனம், வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தவனம், வி.
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தவனம், வி. ஓர் சிறந்த கவிஞர்.ஈழத்தில் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர் கல்லூரி அதிபராயிருந்தவர். இலக்கியம், கவிதை, நாவல், வரலாறு முதலான பல்துறைசார்ந்த நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய உலகம் (1964), ஏனிந்தப் பெருமூச்சு (1967), கீரிமலையினிலே (1969), பாடுமனமே (1972), கவியரங்கிற் கந்தவனம் (1972),முதலானவை இவரது கவிதை நூல்கள். ஓன்றரை ரூபா இவரது நூவலாகும். “நுணாவிலூர்” இவரது வரவாற்று நூல்களுக்கு எடுத்துக்காட்டாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 166-172


வெளி இணைப்புக்கள்