ஆளுமை:பேரம்பலம், கோணாமலை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 4 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோணாமலை பேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
| பெயர் | கோணாமலை பேரம்பலம் |
| தந்தை | கோணாமலை |
| தாய் | சிவகாமி அம்மையார் |
| பிறப்பு | 1859.01.24 |
| ஊர் | வேலணை |
| வகை | புலவர்கள் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கோ.பேரம்பலம் (1859 தை, 24) வேலணையூரைச் சேர்ந்த ஓர் புலவராவார். பேரம்பலத்தின் புலமைப்பேற்றின் அடையாளாமாக இன்று பல சைவநெறி நூல்கள், உரை நடை நூல்கள் மற்றும் கவிதை நூல்கள் என்று பல கிடைக்கப்பட்டுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 245-247