ஆளுமை:ஏரம்பையர், சுப்பிரமணிய சாத்திரியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஏரம்பையர், சு.
தந்தை சுப்பிரமணிய சாத்திரியார்
பிறப்பு 1847
இறப்பு 1914
ஊர் மாதகல்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏரம்பையர் (1847-1914) யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தந்தையார் சுப்பிரமணிய சாத்திரியார். நூல்களை எழுதியுள்ளார். அத்துடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். கவிகள் பாடியதேயன்றி சிறப்புப்பாயிரங்களுமளித்துள்ளார். நீதிசாத்திரம், நாகேசுவரி தோத்திரம், குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல், கவணாவத்தை வைரவரூஞ்சல், மாதகற் பிள்ளையாரூஞ்சல், காலிக் கத்ரேசரூஞ்சல், நகுலாசல புராணம் ஆகியன இவர் இயற்றிய நூல்கள்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 266
  • நூலக எண்: 963 பக்கங்கள் 51-53
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 118-122


வெளி இணைப்புக்கள்