ஆளுமை:ஏகாம்பரம், க.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஏகாம்பரம்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


க. ஏகாம்பரம் யாழ்ப்பாணம் வல்லுவெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவர் இருபாலைச் சேனாதிராயரிடம் முதலில் கற்றார். பின் இந்தியாவிற்குச் சென்று திருத்தணிகைச் சரவணப்பெருமான் ஐயரிடம் கற்றார். மிஷனரிமார்க்கும் ஆங்கிலேய துரைமாருக்கும் தமிழ் கற்பித்தவர். பல செய்யுள்களையும்; கவிகளையும் பாடியுள்ளதுடன் கந்தரந்தாதிக்கு உரையும் எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 212-213
  • நூலக எண்: 963 பக்கங்கள் 51-52
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 28
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஏகாம்பரம்,_க.&oldid=168207" இருந்து மீள்விக்கப்பட்டது