ஆளுமை:உருத்திரன், வயிரமுத்து

நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உருத்திரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உருத்திரன்
தந்தை வையிரமுத்து
தாய் தங்கம்
பிறப்பு 1939.19.09
இறப்பு 22.06.2015
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உருத்திரன், வயிரமுத்து (1939. 09.09 - 22.06.2015) யாழ்ப்பாணம், தொல்புரம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை வையிரமுத்து; தாய் தங்கம். சிறு வயது முதல் சங்கீதத்தில் நாட்டமுள்ள இவர் 1970இல் இருந்து சங்கீத துறையில் ஈடுபட்டு வந்தார். அறநெறிப்பாடசாலை ஆசிரியராக இருந்த இவர் ஒரு ஓய்வு பெற்ற இசை ஆசிரியருமாவார்.

இவரது திறமையைப் பாராட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சினால் கலைஞான கேசரி என்ற பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் சங்கீத பூஷணம் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 55