ஆளுமை:ஜெகநாதன், சுப்பையா
நூலகம் இல் இருந்து
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:27, 19 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | ஜெகநாதன், எஸ். |
| பிறப்பு | |
| ஊர் | |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ஜெகநாதன், எஸ். ஓர் எழுத்தளராவார். இவரது சிறுகதைகள் 1970களில் வெளிவராத ஈழத்து, தமிழகத்துச் சஞ்சிகைகளே இல்லை என்னும் அளவிற்குப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் காவலூர் எஸ்.ஜெகநாதன் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவரது சிறுகதைகளில் கலாநிதி, சோலையில் வீசிய புயல், சொந்தமண் போன்றன முதன்மை பெறும் கதைகளாகும்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 517