கலைக்கேசரி 2010.03
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:07, 21 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைக்கேசரி 2010.03 | |
---|---|
| |
நூலக எண் | 10735 |
வெளியீடு | March 2010 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கலைக்கேசரி 2010.03 (105 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைக்கேசரி 2010.03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம் - அன்னலட்சுமி இராஜதுரை
- மங்கையரின் பாதங்களை அணிசெய்யும் கொலுசும் மெட்டியும் - வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன், தொகுப்பு: பிரியங்கா
- ஏழிசை வித்தகி எம்.எல்.வி. - தெய்வேந்திரா
- இந்த மாதம் உங்களுக்கு எப்படி? - ஜோதிடமாமணி எஸ். தெய்வநாயகம்
- "நாடகங்கள் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்க வேண்டும்" கவிஞர் தம்பி தில்லை முகிலன் - நேர்காணல்: மாலதி
- அர்த்தமுள்ள திருமணம் - உமா பிரகாஷ்
- கவிதைகள்
- நானும் மரங்களும்... - மன்னார் அமுதன்
- பூ மன வாச(க)ம் - ஷெல்லி தாசன்
- யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
- மச்சமாக தோன்றி குழந்தையாக மாறிய ஆழ்வார் - வைதேகி
- குதுப்மினார் அதிஉயர செங்கற்கோபுரம் - வைதேகி
- மகிழ்ச்சியின் சின்னம் நந்தி - இந்திரா
- இலங்கை நாட்டுக்கூத்து -3: நாட்டுக்கூத்தில் வளர்ச்சி பெற்ற மட்டக்களப்பு பிரதேசம் - கலைமாமணி பொன்.தெய்வேந்திரன்
- முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் யாழ் நூல் - கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்திய ஆய்வு - கங்கா
- காவலில் கல் மனிதர்கள் - ஈஸ்டர் தீவின் சிறப்பு - விஜயன்
- இலங்கை தமிழ் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் தான் இருக்கிறது - திருமதி.கோகிலா மகேந்திரன் - நேர்முகம்: அன்னலட்சுமி இராஜதுரை
- நேர்காணல்: "பண்டைய இலங்கைத் தமிழர் வாழ்வியல் வரலாற்றை அரசியல் எல்லைக்கப்பால் ஆய்வு செய்ய வேண்டும்" - தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன் - சந்திப்பு: கும்பகோணத்தான்
- "நல்லூர் பதியில் நடனமாட ஆசை" - நேர்காணல்: அமலகுமார்
- காலத்தை வென்ற வெந்நீரூற்றுகள் - மிருளாளினி
- பண்டைய ராஜதானியாக விளங்கிய பொலனறுவை நகரம் - சோபிதா
- நிகழ்வுகள்: முக்கிய கலை, கலாசார நிகழ்வுகள்