கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1979-1980
நூலகம் இல் இருந்து
						
						Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:34, 13 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
| கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1979-1980 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 72766 | 
| ஆசிரியர் | - | 
| நூல் வகை | பழந்தமிழ் இலக்கியம் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | - | 
| வெளியீட்டாண்டு | 1980 | 
| பக்கங்கள் | 400 | 
வாசிக்க
- கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1979-1980 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- பதிப்புரை – பதிப்பாளர்
 - கம்பர் வரலாறும் காவியப் பண்பும்
 - காவியப் பண்பு
 - சுந்தர காண்டம்
 - காட்சிப்படலம்
 - நிந்தனைப் படலம்
 - கடவுள் வணக்கம்
 - காட்சிப்படலம்
- அனுமன் அசோக வனத்துள் புகுதல்
 - சோலை புகுந்த தூதன்
 - அரக்கியர் நடுவிலிருந்து அல்லலுறும் சீதை
 - நலன் அற உணங்கிய நங்கை
 - புலிக்கூட்டத்துள் பெண்மான்
 - சீதாதேவியின் செயல்கள்
 - மழைக்கண்
 - பிரிவுத்துயரின் உருவம்
 - ஒரு நிலையுறாத துகிலாள்
 - சுருதி நாயகன் வரும் என்னும் துணிபு
 - சடைக்கூந்தலாள்
 - புகையுண்ட ஓவியம்
 - சீதாதேவியின் சிந்தனைகள்
 - இராமபிரானின் குண நலம் வில் நலம் என்பவற்றை எண்ணியெண்ணிச் சீதாதேவி இன்னலுறுதல்
 - திரிசடைக்கு சீதை கூறும் செய்திகள்
 - சீதாதேவியும் திரிசடையும்
 - காவலரக்கியரின் துயிலெழுச்சி
 - சிறையிலிருந்த சீதாதேவியை அனுமன் காணுதல்
 - அன்னை சீதாதேவியைக் கண்டு ஆவி தளிர்த்த அனுமான்
 
 - நிந்தனைப் படலம்
- அன்னை சீதாதேவி சிறையிருக்கும் அசோகவனத்தைக் நோக்கி அரக்கர் கோன் வருகை
 - அன்னை சீதாதேவி இருக்கும் இடத்தை அடைந்த அரக்கர் கோனை அஞ்சனை சிறுவன் காணல்
 - இலங்கை வேந்தனாகிய இராவணன் சீதாதேவியை இரந்து வேண்டல்
 - வஞ்சகனின் நஞ்சனைய உரைகளைக் கேட்ட சீதாதேவியின் வெஞ்சின மொழிகள்
 - நஞ்சனைய இராவணனுக்குச் சீதாதேவி நயமொழிகளால் நவிலும் அறநெறிகள்
 - சினமும் காதலும் எதிர் எதிர் தாக்க நின்ற தீய வல் அரக்கன்
 - சினந்தணிந்த இராவணன் சீதாதேவிக்குச் செப்புகின்ற சிந்தனையுரைகள்
 - தீயவல் அரக்கியர்கள் சீதாதேவியை அச்சங்காட்டி அதட்டலும் திரிசடையின் அன்புரையும்