ஈழத்துச் சிறுகதை வரலாறு
நூலகம் இல் இருந்து
						
						Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:39, 9 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
| ஈழத்துச் சிறுகதை வரலாறு | |
|---|---|
|   | |
| நூலக எண் | 300 | 
| ஆசிரியர் | செங்கை ஆழியான் | 
| நூல் வகை | இலக்கிய வரலாறு | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | வரதர் வெளியீடு | 
| வெளியீட்டாண்டு | 2001 | 
| பக்கங்கள் | xii + 300 | 
வாசிக்க
- ஈழத்துச் சிறுகதை வரலாறு (9.50 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - ஈழத்துச் சிறுகதை வரலாறு (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- சமர்ப்பணம் - க.குணராசா
 - முன்னுரை - க.குணராசா
 - அணிந்துரை - அ.சண்முகதாஸ்
 - அத்தியாயம் ஒன்று
- வரதர் என்கிற படைப்பாளி
- வாழ்வும் வளமும்
 - கலை இலக்கிய ஆர்வம்
 - ஈழத்திலக்கியத்தில் வரதர்
 
 
 - வரதர் என்கிற படைப்பாளி
 - அத்தியாயம் இரண்டு
- ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்
- தமிழ்ச் சிறுகதை மூலவர்கள்
 - ஆனால்ட் சதாசிவம்பிள்ளை
 - சிறுகதை முன்னோடிகள்
 - காலப்பாகுபாடு
 
 
 - ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்
 - அத்தியாயம் மூன்று 
- ஈழத்துச் சிறுகதைகள் சமுதாயச் சீர்திருத்தக் காலம் (1920 - 949)
- ஈழகேசரி
 - ஈழகேசரிச் சிறுகதைகள்
 - ஈழகேசரிச் சிறுகதைகளின் இலக்கியப் பங்களிப்பு
 - மறுமலர்ச்சி
 - சிறுகதை முன்னோடிகள்
 - இலங்கையர்கோன்
 - சம்பந்தன்
 - சி.வைத்தியலிங்கம்
 - கோ.நடேசைய்யர்
 - நவாலியூர் சோ. நடராஜன்
 - சோ.சிவபாதசுந்தரம்
 - சுயா
 - ஆனந்தன்
 - பாணன், பவன்
 - அ.செ.முருகானந்தன்
 - சோ.தியாகராஜன்
 - வரதர்
 - அ.ந.கந்தசாமி
 - இராஜ அரியரத்தினம்
 - நாவற்குழியூர் நடராஜன்
 - கசின்
 - சொக்கன்
 - தாழையடி சபாரத்தினம்
 - கு.பெரியதம்பி
 - கே.கணேஷ்
 - ஏனைய படைப்பாளிகள்
 - முடிவுரை
 
 
 - ஈழத்துச் சிறுகதைகள் சமுதாயச் சீர்திருத்தக் காலம் (1920 - 949)
 - அத்தியாயம் 4
- ஈழத்துச் சிறுகதை முற்போக்குக் காலம் (1950 - 1960)
- இலக்கியப் போக்குகள்
 - மரபு வாதம்
 - தமிழ்த் தேசியவாதம்
 - முற்போக்குக் காலகட்டத்துப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
- சுதந்திரம்
 - தினகரன்
 - கலைச்செல்வன்
 - புதினம்
 - ஏனைய ஏடுகள்
 
 - முற்பொக்குக் காலகட்டப் படைப்பாளிகள் (1950 - 1960)
- வரதர்
 - வ.அ.இராசரத்தினம்
 - எஸ்.பொன்னுத்துரை
 - பித்தன்
 - என்.கே.ரகுநாதன்
 - புதுமைலோலன்
 - கே.டானியல்
 - செ.கணேசலிங்கம்
 - டொமினிக் ஜீவா
 - நாவேந்தன்
 - தேவன் - யாழ்ப்பாணம்
 - அகஸ்தியர்
 - பத்மா சோமகாந்தன்
 - சு.இராசநாயகன்
 - அன்புமணி
 - நா.சோமகாந்தன் (ஈழத்துச்சோமு)
 - சிற்பி
 - அ.முத்துலிங்கம்
 - அருள்செல்வநாயகம்
 - மு.தளையசிங்கம்
 - பவானி
 - ஏனைய படைப்பாளிகள்
 - நந்தி
 - கே.வி.நடராஜன்
 - சசிபாரதி சபாரத்தினம்
 - இன்னுஞ்சில படைப்பாளிகள்
 - அடிக்குறிப்புக்கள்
 
 
 
 - ஈழத்துச் சிறுகதை முற்போக்குக் காலம் (1950 - 1960)
 - ஈழத்துச் சிறுகதைகள் புத்தெழுச்சிக்காலம் (1961 - 1983)
- தாய்மொழிமூலக்கல்வி
 - இலக்கியத் தூண்டுகள்
 - விமர்சகர்களின் வழிகாட்டுதல்
 - ஈழத்திலக்கியம் குறித்துத் தமிழக எழுத்தாளரின் கூற்றுகள்
 - பத்திரிகைகளும் சஞ்சிகைகளும்
 - சிறுகதைப்படைப்பாளிகள்
 - முன்னோடி சிறுகதையாசிரியர்கள்
 - 196-/1970 தசாப்த சிறுகதையாசிரியர்கள்
 - செங்கை ஆழியான்
 - செம்பியன் செல்வன்
 - செ. கதிர்காமநாதன்
 - செ.யோகநாதன்
 - க.பரராஜசிங்கம் (துருவன்)
 - குத்தவை
 - சிதம்பரபத்தினி
 - அங்கையன்
 - பெனடிக்ற்பாலன்
 
 - ஈழத்துச் சிறுகதைகள் தமிழ்த்தேசியவுணர்வுக'காலம் (1983 - 2000)
- நவீன இலக்கியப்போக்குகள்
 - தமிழ்த்தேசியவுணர்வுக்காலச் சிறுகதையாளர்கள்
 - முன்னோடி எழுத்தாளர்கள்
 - அடிக்குறிகள்
 
 - பின்னிணைப்பு I
- ஈழத்துத்தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகள்
 
 - பின்னிணைப்பு II
- இந்நூலிலிடம்பெறும் எழுத்தாளர்கள்