துறவு
நூலகம் இல் இருந்து
Gowsika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:25, 18 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
துறவு | |
---|---|
| |
நூலக எண் | 13684 |
ஆசிரியர் | சம்பந்தன் |
நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஸ்ரீலங்கா வெளியீடு |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | 172 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரான சம்பந்தனின் 16 சிறுகதைகளின் தொகுப்பு. 1930 முதல் 1959 வரையான காலப்பகுதியில் கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி போன்றவற்றில் வெளிவந்த சிறுகதைகள் இவையாகும். செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், க. முருகதாசன் ஆகியோரால் இந்த நூல் தொகுப்பப்பட்டுள்ளது.