ஆளுமை:இராமசாமிஐயர், சுப்பிரமணியஐயர்
From நூலகம்
| Name | இராமசாமி ஐயர் |
| Pages | சுப்பிரமணிய ஐயர் |
| Birth | |
| Place | வட்டுக்கோட்டை |
| Category | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
இராமசாமி ஐயர், சுப்பிரமணிய ஐயர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பிரமணிய ஐயர். இவரால் அல்லி சரித்திரம் நாடகமாகப் பாடப்பட்டுள்ளதோடு கீர்த்தனங்கள், விருத்தங்களையும் பாடியுள்ளார்.
Resources
- நூலக எண்: 3003 பக்கங்கள் 211
- நூலக எண்: 30037571 பக்கங்கள் 42