ஆளுமை:குமாரசுவாமிப்புலவர், வல்லிபுரநாதபிள்ளை

From நூலகம்
Name குமாரசுவாமிப்புலவர்
Pages வல்லிபுரநாதபிள்ளை
Birth
Pages 1925
Place புலோலி
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசாமிப்புலவர், வல்லிபுரநாதபிள்ளை (- 1925) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வல்லிபுரநாதபிள்ளை. இவர் இளம் வயதில் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடமும் பொன்னம்பலபிள்ளையிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்றதோடு வட மொழியைத் தமது தமையன் கணபதிப்பிள்ளையிடம் கற்றுப் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையிலுள்ள இந்துக் கல்லூரியில் சில காலம் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் பல செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 176-178
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 84-87
  • நூலக எண்: 15226 பக்கங்கள் 78-79