ஆளுமை:பூதன்தேவனார், பூதன்
From நூலகம்
Name | பூதன்தேவனார் |
Pages | பூதன் |
Birth | |
Place | |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பூதன்தேவனார், பூதன் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர். இவர் ஈழத்துப் பூதந்தேவனார் எனவும் அழைக்கப்பட்டார். இவரால் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களில் ஏழு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
Resources
- நூலக எண்: 100 பக்கங்கள் 03-04