Name | மைதிலி, உதயசங்கர் |
Pages | அருளையா |
Pages | சிவகாமசுந்தரி |
Birth | 1973 |
Place | புங்குடுதீவு |
Category | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மைதிலி, உதயசங்கர் (1973 -) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. இவர் வேம்படி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றவர். இவர் OMNI-II தொலைக்காட்சிச் சேவையில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றுகின்றார்.
1980களின் இறுதியில் எழுதத் தொடங்கிய இவர், திசை வாரவெளியீட்டின் மூலம் அறிமுகமானார். இவர் கொற்றவை என்னும் புனைபெயரிலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் தொகுப்பான ‘இரவில் சலமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது.
Resources
- நூலக எண்: 136 பக்கங்கள் 3
- நூலக எண்: 11649 பக்கங்கள் 251