"ஆளுமை:அகிலேசசர்மா, சிதம்பரநாதையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை1|
 
{{ஆளுமை1|
 
பெயர்=அகிலேசசர்மா|
 
பெயர்=அகிலேசசர்மா|
தந்தை=|
+
தந்தை=சிதம்பரநாதையர்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1893.03.21|
 
பிறப்பு=1893.03.21|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அகிலேசசர்மா, சி (1893.03.21 - 1953.02.26) யாழ்ப்பாணம், மண்டைதீவைச் சேர்ந்த சோதிடர், புலவர். இவர் மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் அண்மையில் வாழ்ந்தவர். இவர் பாடிய ''பண்ணைப் பாலக் கும்மிகள்'' முக்கியமானவை. இது தீவகத்தையும் யாழ்ப்பாண நகரையும் இணைத்து பண்ணைக் கடலுக்குள் போடப்பட்டிருக்கும் தாம்போதினி பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாடப்பட்டது. இவர் இன்னும் சில கும்மிப் பாடல்களை இயற்றியதுடன் சோதிட வினாவிடை என்ற சோதிட நூலையும் திருவேண்காட்டந்தாதி என்ற நூலையும் எழுதினார்.  
+
அகிலேசசர்மா, சிதம்பரநாதையர் (1893.03.21 - 1953.02.26) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் அண்மையை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிடர், புலவர். இவரது தந்தை சிதம்பரநாதையர். இவர் மண்டைதீவில் ஒரு சைவப் பாடசாலையை நிறுவினார். இவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் வசித்த சுப்பிரமணிய ஐயரைக் குருவாகக் கொண்டு சமய சாஸ்திரங்களைக் கற்றறிந்தார். கவிபாடுவதிலும் வல்லவர்.  
 +
 
 +
இவர் பாடிய ''பண்ணைப் பாலக் கும்மிகள்'' முக்கியமானவை. இது தீவகத்தையும் யாழ்ப்பாண நகரையும் இணைத்து பண்ணைக் கடலுக்குள் போடப்பட்டிருக்கும் தாம்போதினி பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாடப்பட்டது. இவர் இன்னும் சில கும்மிப் பாடல்களை இயற்றியதுடன் சோதிட வினாவிடை என்ற சோதிட நூலையும் திருவெண்காட்டந்தாதி என்ற நூலையும் எழுதினார்.  மதுரை மீனாட்சை பேரின்பக் கீர்த்தனை, முருகன் கீர்த்தனைப் பதிகம்,தற்கால நாகரிக வேடிக்கைப் பாக்கள் தெய்வாராதனை விளக்கம் ஆகியன இவரது நூல்கள்.
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

05:21, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அகிலேசசர்மா
தந்தை சிதம்பரநாதையர்
பிறப்பு 1893.03.21
இறப்பு 1953.02.26
ஊர் மண்டைதீவு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகிலேசசர்மா, சிதம்பரநாதையர் (1893.03.21 - 1953.02.26) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் அண்மையை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிடர், புலவர். இவரது தந்தை சிதம்பரநாதையர். இவர் மண்டைதீவில் ஒரு சைவப் பாடசாலையை நிறுவினார். இவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் வசித்த சுப்பிரமணிய ஐயரைக் குருவாகக் கொண்டு சமய சாஸ்திரங்களைக் கற்றறிந்தார். கவிபாடுவதிலும் வல்லவர்.

இவர் பாடிய பண்ணைப் பாலக் கும்மிகள் முக்கியமானவை. இது தீவகத்தையும் யாழ்ப்பாண நகரையும் இணைத்து பண்ணைக் கடலுக்குள் போடப்பட்டிருக்கும் தாம்போதினி பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாடப்பட்டது. இவர் இன்னும் சில கும்மிப் பாடல்களை இயற்றியதுடன் சோதிட வினாவிடை என்ற சோதிட நூலையும் திருவெண்காட்டந்தாதி என்ற நூலையும் எழுதினார். மதுரை மீனாட்சை பேரின்பக் கீர்த்தனை, முருகன் கீர்த்தனைப் பதிகம்,தற்கால நாகரிக வேடிக்கைப் பாக்கள் தெய்வாராதனை விளக்கம் ஆகியன இவரது நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 09