"ஆளுமை:அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதசுவர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின்னர்  1958 - 1960 வரை அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் ஆர்மோனியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றதோடு வீணை, வயலின் என்பவற்றையும் இசைக்க வல்லவராக விளங்கினார். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வடமராட்சியில் முதற் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவராகக் கருதப்படுகின்றார்.
+
அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதசுவர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின்னர்  1958 - 1960 காலத்தில் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் ஆர்மோனியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றார். வீணை, வயலின் என்பவற்றையும் வாசிக்கக் கூடியவர். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வடமராட்சியில் முதற் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவராகக் கருதப்படுகின்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|53}}
 
{{வளம்|15444|53}}

08:55, 13 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை
பிறப்பு 1926.12.26
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதசுவர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின்னர் 1958 - 1960 காலத்தில் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் ஆர்மோனியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றார். வீணை, வயலின் என்பவற்றையும் வாசிக்கக் கூடியவர். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வடமராட்சியில் முதற் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவராகக் கருதப்படுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 53