ஆளுமை:அசனா லெப்பை, சுலுத்தான் முகியித்தீன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:25, 25 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அசனா லெப்பை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அசனா லெப்பை, சுலுத்தான் முகியித்தீன்
தந்தை சுலுத்தான் முகியித்தீன்
பிறப்பு
இறப்பு 1918
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு. அசனா லெப்பை ( - 1918) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவருடைய தந்தை சுலுத்தான் முகியித்தீன். இலங்கை அரசாங்கத்தின் எழுதுவினைஞராக கடமையாற்றிக் கொண்டிருந்த இவர் முஸ்லிம் மக்களிடையே முதன் முதலாக அரசாங்க சேவையிற் சேர்ந்து கொண்டவராவார்.

குலாம் காதிறு நாவலர் இயற்றிய ஆரிபு நயகம், நாகூர்ப் புரணம், பிக்குமலை, திரிமக்கா திரிபந்தாதி ஆகிய நூல்களுக்கு இவர் சாற்றுகவி வழங்கியுள்ளதோடு திருப்புகழ் பாவணி, நவரத்தினத் திருபுகழ், குதுபு நாயக அனுசானம் ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். இவற்றில் குதுபு நாயக அனுசானம் இருநூற்று நாற்பது நான்கு பாடல்களைக் கொண்டதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 06-07