"ஆளுமை:அனோஜன், பாலகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அனோஜன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
 
அனோஜன், பாலகிருஷ்ணன் (1992.07.30 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், விமர்சகர், இலக்கியச் செயற்பாட்டாளர். இவரது தந்தை பாலகிருஷ்ணன்; தாய் சுரேந்தினி. இவர் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று மின்னியல் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை படித்தவர். Northshore College of business and technology இலும் கல்வி கற்றார்.
 
அனோஜன், பாலகிருஷ்ணன் (1992.07.30 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், விமர்சகர், இலக்கியச் செயற்பாட்டாளர். இவரது தந்தை பாலகிருஷ்ணன்; தாய் சுரேந்தினி. இவர் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று மின்னியல் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை படித்தவர். Northshore College of business and technology இலும் கல்வி கற்றார்.
  
இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பான “சதைகள்” 2016 இல் வெளியாகியது. தொடர்ந்து இவரது சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகளை ஆக்காட்டி, புதிய சொல், ஜீவநதி, கல்குதிரை, சிலேட், அம்ருதா, புதுவிசை, எதுவரை, மலைகள், சிறகு, நடு ஆகிய சஞ்சிகைகளிலும், இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவர் 'புதிய சொல்' இதழ் 4 இல் இருந்து அவ்விதழின் ஆசிரியரில் ஒருவராகப் பணியாற்றுகின்றார்.
+
இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பான “சதைகள்” 2016 இல் வெளியாகியது. தொடர்ந்து இவரது சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகளை ஆக்காட்டி, புதிய சொல், ஜீவநதி, கல்குதிரை, சிலேட், அம்ருதா, புதுவிசை, எதுவரை, மலைகள், சிறகு, நடு ஆகிய சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவர் 'புதிய சொல்' இதழ் வெளியீட்டிலும் பங்களித்துள்ளார்.

08:20, 22 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

பெயர் அனோஜன்
தந்தை பாலகிருஷ்ணன்
தாய் சுரேந்தினி
பிறப்பு 1992.07.30
ஊர் அரியாலை
வகை எழுத்தாளர், விமர்சகர், இலக்கியச் செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அனோஜன், பாலகிருஷ்ணன் (1992.07.30 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், விமர்சகர், இலக்கியச் செயற்பாட்டாளர். இவரது தந்தை பாலகிருஷ்ணன்; தாய் சுரேந்தினி. இவர் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று மின்னியல் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை படித்தவர். Northshore College of business and technology இலும் கல்வி கற்றார்.

இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பான “சதைகள்” 2016 இல் வெளியாகியது. தொடர்ந்து இவரது சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகளை ஆக்காட்டி, புதிய சொல், ஜீவநதி, கல்குதிரை, சிலேட், அம்ருதா, புதுவிசை, எதுவரை, மலைகள், சிறகு, நடு ஆகிய சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவர் 'புதிய சொல்' இதழ் வெளியீட்டிலும் பங்களித்துள்ளார்.