ஆளுமை:அன்பு ஜவஹர்ஷா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:01, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அன்பு ஜவஹர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்பு ஜவஹர்ஷா
பிறப்பு 1950,.11.03
ஊர் அநுராதபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்பு ஜவஹர்ஷா (1950, நவம்பர் 03) அனுராதபுரத்தை சேர்ந்தவர். தமிழ்வேந்தன், பிர்தவ்ஸி, மாணிக்கராசன், வன்னிக்குமரன், துஷாட், திரையன்பன், ஞானா, அநுஷா, அன்புதாசன் போன்ற பெயர்களில் எழுதிவரும் பிரபல எழுத்தாளரும், கவிஞரும், கல்விமானுமாவார். ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வரலாற்றுச் சம்பவங்கள், சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். கலாபூஷணம் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 37-44


வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்பு_ஜவஹர்ஷா&oldid=144293" இருந்து மீள்விக்கப்பட்டது