ஆளுமை:அப்துல் ஹமீது மரைக்காயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 26 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் ஹமீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் ஹமீது மரைக்காயர்
பிறப்பு 1952
ஊர் அழுத்கம
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் ஹமீது மரைக்காயர் (1952 - ) அழுத்கம, மக்கூனைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் படிய பாடல்கள் தோத்திரப் புஞ்சம் என்னும் பெயருடன் வெளியிடப்பட்டிருப்பதோடு பாலகர் தாலாட்டு என்னும் ஒரு நூலும் இவரல் இயற்றப்பட்டுள்ளது. செய்கு அஸ்ரப் ஒலியுல்லாவைப் புகழ்ந்தும் இவர் சில பாடல்கள் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 10