"ஆளுமை:அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம் (1929.09.07 - ) ஓர் எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் ஸலாம் ஆலிம். இவர் நீண்ட காலம் ஆசிரியராக கடமையாற்றி தனது ஆசிரியத் தொழிலின் இறுதிப் பத்தாண்டுகளாக அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராக கடமையாற்றினார்.  
+
அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம் (1929.09.07 - ) ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை அப்துல் ஸலாம் ஆலிம். இவர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பணிக்காலத்தின் இறுதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.  
  
இவரது இலக்கியச் சேவை இஸ்லாமிய இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், மட்டக்களப்பு பிரதேசப் படைப்புக்கள் என மூன்று தளங்களில் அமைந்திருந்தது. 1977ஆம் ஆண்டு ''எனக்கு வயது பதின்மூன்று'' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை பெற்றுக் கொண்ட இவர் எட்டு வரையான இலக்கியப் படைப்புக்களை நூலாக்கியுள்ளார்.   
+
1977இல் 'எனக்கு வயது பதின்மூன்று' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை பெற்றுக் கொண்ட இவர் எட்டுக்கும் அதிக நூல்களை வெளியிட்டுள்ளார்.   
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

01:08, 14 மே 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அப்துஸ்ஸமத்
தந்தை அப்துல் ஸலாம் ஆலிம்
பிறப்பு 1929.09.07
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம் (1929.09.07 - ) ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை அப்துல் ஸலாம் ஆலிம். இவர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பணிக்காலத்தின் இறுதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

1977இல் 'எனக்கு வயது பதின்மூன்று' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை பெற்றுக் கொண்ட இவர் எட்டுக்கும் அதிக நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 162-164