"ஆளுமை:அமலேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அமலேந்திரன் இணுவிலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் சிந்தனைகளைத் தூண்டுபவையாக இருந்தன. இவரது 'புதியதல்ல புதுமையல்ல' என்ற கவிதைத் தொகுப்பை உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும், 'இரவல் இதயங்கள்' என்ற கட்டுரைத் தொகுப்பைப் பூவரசு கலை இலக்கிய வட்டமும் வெளியிட்டிருந்ததோடு, 'தைரியம் இருந்தால் சரித்திரம் படைப்போம்' என்னும் கட்டுரைத் தொகுதியையும் இவர் வெளியிட்டிருந்தார். எழிலன் என்னும் புனைபெயரைக் கொண்டவர்.
+
அமலேந்திரன் இணுவிலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் எழிலன் என்னும் புனைபெயரில் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் சிந்தனைகளைத் தூண்டுபவையாக இருந்தன. இவரது 'புதியதல்ல புதுமையல்ல' என்ற கவிதைத் தொகுப்பை உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும், 'இரவல் இதயங்கள்' என்ற கட்டுரைத் தொகுப்பைப் பூவரசு கலை இலக்கிய வட்டமும் வெளியிட்டிருந்ததோடு, 'தைரியம் இருந்தால் சரித்திரம் படைப்போம்' என்னும் கட்டுரைத் தொகுதியையும் இவர் வெளியிட்டிருந்தார்.
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|472}}
 
{{வளம்|4428|472}}
 
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Elilan.html
 
*http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Elilan.html

00:52, 28 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அமலேந்திரன்
பிறப்பு
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமலேந்திரன் இணுவிலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் எழிலன் என்னும் புனைபெயரில் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் சிந்தனைகளைத் தூண்டுபவையாக இருந்தன. இவரது 'புதியதல்ல புதுமையல்ல' என்ற கவிதைத் தொகுப்பை உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும், 'இரவல் இதயங்கள்' என்ற கட்டுரைத் தொகுப்பைப் பூவரசு கலை இலக்கிய வட்டமும் வெளியிட்டிருந்ததோடு, 'தைரியம் இருந்தால் சரித்திரம் படைப்போம்' என்னும் கட்டுரைத் தொகுதியையும் இவர் வெளியிட்டிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 472

வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அமலேந்திரன்&oldid=197846" இருந்து மீள்விக்கப்பட்டது