"ஆளுமை:அம்பலவாணபண்டிதர், அருளம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

03:22, 26 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அம்பலவாணபண்டிதர், அருளம்பலம்
தந்தை அருளம்பலம்
பிறப்பு 1814
இறப்பு 1879
ஊர் கோப்பாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ. அம்பலவாணபண்டிதர் (1814 - 1879) யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளம்பலம். இவர் காவிய சாத்திர விநோதத்தாற் பெரிதும் காலம் கழித்ததோடு சேனாதிராசமுதலியார் பாடிய நல்லைவெண்பா, நீராவிக்கலிவெண்பா என்பவற்றை பரிசோதித்து அச்சிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 48-49
  • நூலக எண்: 963 பக்கங்கள் 14


வெளி இணைப்புக்கள்