"ஆளுமை:அம்பலவாணபண்டிதர், அருளம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அ. அம்பலவாணபண்டிதர் (1814 - 1879) யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளம்பலம். இவர் காவிய சாத்திர விநோதத்தாற் பெரிதும் காலம் கழித்ததோடு சேனாதிராசமுதலியார் பாடிய நல்லைவெண்பா, நீராவிக்கலிவெண்பா என்பவற்றை பரிசோதித்து அச்சிட்டுள்ளார்.
+
அ. அம்பலவாணபண்டிதர் (1814 - 1879) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளம்பலம். சேனாதிராச முதலியாரிடத்தில் தமிழ்நூல்கள் பலவற்றையும் கற்றுத்தேறினார். இவர் காவிய சாத்திர விநோதத்தாற் பெரிதும் காலம் கழித்ததோடு சேனாதிராசமுதலியார் பாடிய நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா ஆகிய நூல்களை பரிசோதித்து அச்சிட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|48-49}}
 
{{வளம்|3003|48-49}}
 
{{வளம்|963|14}}
 
{{வளம்|963|14}}
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

23:54, 26 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அம்பலவாணபண்டிதர், அருளம்பலம்
தந்தை அருளம்பலம்
பிறப்பு 1814
இறப்பு 1879
ஊர் கோப்பாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ. அம்பலவாணபண்டிதர் (1814 - 1879) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளம்பலம். சேனாதிராச முதலியாரிடத்தில் தமிழ்நூல்கள் பலவற்றையும் கற்றுத்தேறினார். இவர் காவிய சாத்திர விநோதத்தாற் பெரிதும் காலம் கழித்ததோடு சேனாதிராசமுதலியார் பாடிய நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா ஆகிய நூல்களை பரிசோதித்து அச்சிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 48-49
  • நூலக எண்: 963 பக்கங்கள் 14