ஆளுமை:அம்பிகைபாகர், பொன்னம்பலபிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:15, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அம்பிகைபாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பிகைபாகர்
பிறப்பு 1854
இறப்பு 1904
ஊர் இணுவில்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பிகைபாகர் (1854-1904) யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இணுவை அந்தாதி, தணிகைப்புராணத்திற்கு நகரப் படலம்வரையுமுரை, சூளாமணி வசனம் முதலியன இயற்றி அச்சிட்டு வெளிப்படுத்தியவர். தணிகைப்புராணம் முழுவதற்கும் ஒரு பொழிப்புரை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 241
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 102


வெளி இணைப்புக்கள்